2 லட்சம் வட்டிக்கு கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த போலீஸ் – கோவை விவசாயி புகார்

கோவையில் பணியாற்றும் காவலர் ஒருவர் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக விவசாயி ஒருவர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.