சென்னை: ஒருவரை விமர்சனம் செய்வதற்கும் அறம் தெரிந்து வார்த்தையை அளந்து பேச வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு பாடலாசிரியர் சினேகன் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பான அண்மையில் பேட்டி அளித்த தயாரிப்பாளர்
