ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சியை வசப்படுத்தும் நிலையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் வியூகத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அம்மாநில பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
