மிக்ஜாம் புயல்: 8000 மணல் மூட்டைகள்… 31 புல்டோசர், 24 ஜேசிபி – வேலூரில் ஏற்பாடுகள் தயார்

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.