மிக்ஜாம் புயல்: சென்னையில் உடைந்த ஏரி..! வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் நாராணயபுரம் ஏரி உடைந்து அதில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.