புதுடில்லி :மோசடிகளில் ஈடுபட்ட இணையதளங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்டு சட்டவிரோத முதலீடுகள் மற்றும் பகுதி நேர வேலை மோசடிகளில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement