சென்னை பிற மாநிலங்களுக்குச் சென்னை சென்டிரலிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜம்’ புயலால் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை சென்டிரலில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முழு நேரமாக ரத்து செய்யப்பட்டது. இதில், சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் செல்லும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12603), கேரள மாநிலம் ஆலப்புழாவில் […]
