அவையில் அமளி: தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக எம்பி.க்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் உள்பட  மக்களவையில் மொத்தம் 14 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒருவரும் என மொத்தம் 15 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடர்  முழுவதும் இடைநீக்கம் செய்து மக்களவை மற்றும் மாநிலங்கள் தலைவர்   அறிவித்து உள்ளனர். நாடாளுமன்றத்தின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.