“மிக்ஜாம்” புயல் பாதிப்பு: வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினை 3மாதங்களுக்கு தளர்த்த முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மிக்ஜாம்” புயல் பாதிப்பால் நலிவடைந்துள்ள  வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினை 3மாதங்களுக்கு தளர்த்த மத்தியஅரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி, ஒன்றிய நிதியமைச்சர் திருமதி  நிர்மலா சீத்தாராமனுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.