சென்னை: செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். பிரபல ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த செம்பருத்தி சீரியலில் நடிகை ப்ரியா
