போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை வாள் கொண்டு வெட்டிய வழக்கில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய
Source Link
