சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த விழுப்புரம் […]
