நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள மீட்புப் பணியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோடு இயக்குநர் மாரி செல்வராஜ் நிற்கும் புகைப்படம் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து திமுக பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; ”இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம்
Source Link
