சென்னை: தென்மாவட்ட மக்களுக்னான நிவாரணப் பொருள்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துதுறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு நிவாரண உதவிகள் வழங்க குழு அமைத்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு விரைப் பேருந்துகளில் நிவாரணப் பொருள்களை கட்டணமின்றி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) முதல் பெய்த தொடர் கனமழை மற்றும் […]
