பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில்  குற்றம் நிரூபணம் ஆன நிலையில்,  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி, அவரது மனைவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை அறிவித்து தீர்ப்பளித்து உள்ளது.  மேலும் லஞ்ச ஒழிப்பு துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.