திருவனந்தபுரம்: இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா, மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தனது மனைவியை பிரிந்ததற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாலா சொல்லாமல் மறைத்த உண்மை அதிகம்தமிழில் முன்னணி
