பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலன் சிங்கை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி மீண்டும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அந்த பதவியை எட்டிப்பிடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த முடிவின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். ஜேடியூ எனும்
Source Link
