துாத்துக்குடி: இன்று முதல் டிச.,31 வரை, துாத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.நிவாரணப்பொருட்கள் சிரமமின்றி வாகனங்களில் கொண்டுவருவதற்கு ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement