விஜயகாந்த் மறைவை அடுத்து கோயம்பேட்டை நோக்கி சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுப்பு… 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4:45 மணிக்கு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அண்ணாநகர் கோயம்பேடு சாலையில் ஒருவழிப்பாதையில் வாகனங்களுக்கு தடை… கோயம்பேடு சந்தைக்கு வந்த கூட்டம் அப்படியே தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு முன்பு குவிந்திருக்கின்ற ஒரு உணர்வு…#Vijayakanth #RIP pic.twitter.com/BVyqjEz2lD — Bala vetrivel N (@vetrivel1996) December […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.