திருச்சி : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உடன் […]
