ஈரான்: குப்பைத் தொட்டி பாம்.. 10 நிமிட கேப்.. ரிமோட் மூலம் இரட்டை குண்டு வெடிப்பு.. நடந்தது எப்படி?

தெஹ்ரான்: ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரிமோட் மூலம் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலில் ஈரான் புரட்சிகர ராணுவப் படையின் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.