தென்னை நார் கொள்கை 2024, மீன்வளத்துறை, காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்கள், மீன்வளத்துறை கட்டிடங்கள் மற்றும் மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தென்னை நார் கொள்கை 2024-ஐ வெளியிட்டார். காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை களுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.