இவரு மனுஷன்யா..பிறந்தநாளுக்கு பேனர் வைத்த 3பேர் பலி.. நேரில் சென்று ஆறுதல் கூறிய யாஷ்!

சென்னை: கேஜிஎஃப் படத்தின் மூலம் கொண்டாடப்படும் நடிகராக மாறிய நடிகர் யாஷின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினார்கள். இந்த பிறந்த நாளுக்காக கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை கேள்விபட்ட யாஷ், படப்பிடிப்பை நிறுத்தி விட்டு, நள்ளிரவு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.