சென்னை: கொரோனாவிற்கு முன் பெயருக்கு இரண்டு ஓடிடி தளங்கள் இருந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட பல ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்
