செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை அமர்வு நீதிமன்றம்…

சென்னை: சிறைக்கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின்  வழக்கில் நாளை  சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஜாமினுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு எழுந்து நிலையில், ஜாமின் வழங்கப்படுமா என்பது நாளை தெரிய வரும். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை 3,000 பக்கங்கள் கொண்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.