அவனியாபுரம்: கத்தி, குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் காளைகளுக்கு அதிரடி தடை..!

avaniyapuram jallikattu: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பேர் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.