கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இரண்டு பேர் மீது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இரண்டு பேர் மீது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.