தலித் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் எம் எல் ஏ மகன், மருமகள் கைது

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் தலித் சிறுமியை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்/’ சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆவார்கள். ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா ஆகியோர் திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற பெண் வீட்டு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.  ரேகா பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.