தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சி முதல் வேர் வரை இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால் `கற்பகத்தரு’ என்று பனைமரம் போற்றப்படுவதுடன் தமிழகத்தின் மாநில மரமாகவும் பனைமரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.10 கோடியாக இருந்த பனைமரங்கள் வீடுகட்டுவதற்கும், விறகுக்காகவும், செங்கல்சூளைக்காவும், தவிர தொழில் நிறுவனங்கள் அமைக்க தரிசு நிலங்களை மேம்படுத்தும் போதும் வெட்டப்படுவதால் தற்போது பனைமரங்களின் எண்ணிக்கை பாதியாகக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.