தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விழுந்து விபத்து

சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட 15 அடி குழியால் 5 வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளாது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.