50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்த இலங்கை காவல்துறை

கொழும்பு இலங்கை காவல்துறையினர் குற்றங்களைத் தடுக்க 50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்துள்ளனர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கையை இலங்கை காவல்துறையினர் தொடங்கினர். இதையொட்டி, நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 56,000 நபர்களை 50 நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கைதானவர்களில் 49,558 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும், மீதம் உள்ள நபர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.