காஞ்சி அத்திவரதர் கோவில்; விறுவிறுப்பாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Varadharaja Perumal Temple Hundi Counting : கோவில் நகரமான காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.