திருச்செந்தூர் மாசி திருவிழா: பிப்.14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப். 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம் தேதி நடக்கிறது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.