ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு…

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார். மொத்தம் 68 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சல் சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், பாஜக கட்சிக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் தவிர 3 சுயேட்சைகள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அபிஷேக் மனு சிங்வி மற்றும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் ஆகியோருக்கு … Read more

Palakkad, Manappullikkau Bhagavathy Amman temple festival festival | பாலக்காடு, மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு, மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவிலில், மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் நேற்று திருவிழா துவங்கியது. தொடர்ந்து, நாதஸ்வர கச்சேரி, பரிவார பூஜை, கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில் ‘பஞ்சாரிமேளம்’ நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட செண்டை மேளம் இசைத்தனர். … Read more

தாய்மையை அறிவித்த தீபிகா படுகோனே

பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட … Read more

Actor Kamal haasan: செர்பியாவில் நாளை துவங்கும் தக் லைஃப் பட சூட்டிங்.. தயாரான கமல்ஹாசன் -ஜெயம்ரவி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய KH234 படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட நிலையில் படக்குழுவினர் தற்போது செர்பியாவில் அடுத்த கட்ட

அரசு பேருந்தைச் சிறைபிடித்த படுகர் இன மக்கள்; `தீண்டாமை கடைப்பிடிக்கின்றனர்' – SC, ST மக்கள் குமுறல்

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொரனூர் கிராமம். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிக்கப்பத்தி மந்து என்ற தோடர் பழங்குடி கிராமம். முறையான சாலை வசதி இல்லாத இந்த கிராமத்தில் 12 பழங்குடி குடும்பங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராம மக்களும் தங்களின் போக்குவரத்து தேவைக்கு எப்பநாடு கிராமம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து … Read more

பாஜகவினர்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என வீடு வீடாக பரப்புரை செய்ய மகளிரணிக்கு கனிமொழி அறிவுறுத்தல்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுங்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரப்புவதில் கைத்தேர்ந்தவர்கள் பாஜகவினர் என்று மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை (பிப்.29) அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை … Read more

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து… – ஒய்.எஸ்.ஷர்மிளா நாளை முக்கிய முடிவு

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. தொகுதி பங்கீடுகளும் முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் 99 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். ஆனால், ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, தற்போதைய தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணியுடன் இணையுமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியான ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனித்தே போட்டி … Read more

ஒப்போ F25 புரோ ஸ்மாரட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் ஆரம்பமாகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். … Read more

சர்பிராஸ் கான் 20 ஓவர் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார் – கங்குலி

இந்திய அணியின் இளம் வீரர் சர்பிராஸ்கான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

வலிப்பு வந்து துடித்த குழந்தை.. அலட்சியம் காட்டிய மயிலாடுதுறை அரசு மருத்துவமனை! உறவினர்கள் மறியல்

மயிலாடுதுறை: வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் ரத்தினகுமார்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களுடைய 9 மாத குழந்தைக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் நிலையை பார்த்து Source Link