டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. எல்லையில் உள்ள விவசாயிகள் மார்ச் 6 ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறுவதை தடுக்க ஷம்பு மற்றும் கானௌரி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் டிராக்டர்கள் மூலம் முன்னேறுவதை நிறுத்திவிட்டு ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், கார்கள் உள்ளிட்ட மாற்று வழிகளில் டெல்லியை அடைய விவசாயிகள் […]
The post டெல்லி ராம் லீலா மைதானத்தில் மார்ச் 14ம் தேதி விவசாயிகள் பேரணி… நாளை ரயில்மறியல் போராட்டம்… தொடரும் விவசாயிகள் போராட்டம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.