மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். உக்ரனைக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source Link
