15 ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து வி சி க ஆர்ப்பாட்டம்

சென்னை மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். மத்திய அரசு 2019 ஆம் வருடம் அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தது. இது விரைவில் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.  நேற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. […]

The post 15 ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து வி சி க ஆர்ப்பாட்டம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.