மீண்டும் சிக்கலில் ராக்கி சாவந்த்.. இந்தமுறை தப்பிப்பாரா? என்ன நடந்தது?

Rakhi Sawant In Troubles: முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) அதிகாரி சமீர் வான்கடே, தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் அலி காஷிப் கான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.