தேர்தல் முடிந்தாலும் ஜூன் 4 வரை கட்டுபாடுகள் தொடரும் -சத்ய பிரதா சாஹு

Election Code of Conduct: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுபாடுகள் தொடரும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.