டெல் அவிவ்: ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கண்டெய்னர் கப்பலை ஈரான் கைப்பற்றியதற்கு இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடைய ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் பணியாற்றும் சிப்பந்திகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Source Link
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/04/1713022511_screenshot33044-1713020639.jpg)