டொரண்டோ: கடந்தாண்டு கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜருக்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படுகிறார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தீப் சிங் உயிருடன் இருந்த வரை கனடா அரசே அவர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், அவர் உயிரிழந்த பிறகு மட்டும் திடீரென நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியது ஏன் என்று செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
Source Link
