நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையில் சில இடங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். சென்னையில் நாளை (28.01.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். திருமுல்லைவாயில்: திருமுல்லைவாயில், செந்தில் நகர், கோவில் பதாகை, வைஷ்ணவி நகர், நாகம்மை நகர், எச்விஎப் ரோடு , ஆவடி மார்கேட், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.