கோவை : 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் – எடப்பாடி, அண்ணாமலை கடும் கண்டனம்..!

Coimbatore | கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.