டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று இந்த வருடத்துக்கான சிவராத்திரி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது/ சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளீட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ஹ்டுள்ளனர். அவ்வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில், ”மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் […]
