ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் 5 நாட்களுகு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நேற்று மாலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் … Read more

தமிழக கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகளுக்கு வாய்ப்பு: புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் தெரி​வித்​தார். இந்​திய புவி​யியல் ஆய்வு மையத்​தின் 175-வது நிறுவன தின​விழா சென்னை கிண்​டி​யில் உள்ள மண்டல அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆய்வு மையத்​தின் இயக்​குநர் விஜயகு​மார், முன்​னாள் இயக்​குநர் ஏ.சுந்​தரமூர்த்தி உட்பட பல்​வேறு அலு​வலர்​கள், துறை​சார் நிபுணர்​கள் கலந்​து​கொண்டு தங்​கள் கருத்​துகளை பகிர்ந்து கொண்​டனர். 175-வது ஆண்டை முன்​னிட்டு மையத்​தின் சார்​பில் சிறப்பு … Read more

இந்தியா வளர்ந்த நாடாக மாற வாராணசியை முன்மாதிரியாக கொண்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக இருக்கும். இதன் வளர்ச்சியைப் பின்பற்றி இதர … Read more

நீரிழிவு மற்றும் கிருமிகளுக்கான 145 மருந்துகள்.தரமற்றவை : மத்திய அரசு

டெல்லி நீரிழிவு மற்றும் கிருமி தொற்றுகளுக்கன 145 மருந்துகள் தரமற்ற்வை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின்போது போலி, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், சளித் தொற்று, கிருமித் தொற்று, சர்க்கரை நோய், ஜீரண … Read more

தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்துக்கு நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா சந்தித்தார். அப்போது, தமிழக சுகாதாரத்துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார். தமிழ்நாடு இல்லம் உள்ளுரை ஆணையர் ஆஷிஷ் … Read more

“இந்தியா இப்போது உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று அதன் இருப்பை உணரச் செய்வதால், தனது “உள்ளூர் பொருட்களுக்கான குரல்” பிரச்சாரம் பலனளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நியூஸ்எக்ஸ் வேர்ல்ட் எனும் உலக தொலைக்காட்சியின் தொடக்கவிழாவை முன்னிட்டு நடைபெற்ற NXT மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “உலகம் பல பத்தாண்டுகளாக இந்தியாவை அதன் பின் அலுவலகமாகப் பார்த்தது. ஆனால் இப்போது நாடு உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது. இப்போது, ​​இந்தியா தொழிலாளர் சக்தி அல்ல, மாறாக … Read more

பாஜக – அதிமுக கூட்டணியா? : அண்ணாமலை பதில்

கோயம்புத்தூர் பாஜக அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் விளக்கம்  அளித்துள்ளார். சமீபத்தில் சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளிடம்,  “அ.தி.மு.க.வின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் மோசமான நிலைகள் நிகழ்ந்து வருகிறது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். . அதுதான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் … Read more

எஸ்.டி.பி.ஐ. தேசிய பொதுச்செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி, 2006-ம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக 2009ம் ஆண்டு இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ. கட்சி) தொடங்கப்பட்டது. இதனிடையே, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு புகார்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் … Read more

சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

துபாய், Live Updates 2025-03-04 08:36:04 4 March 2025 9:35 PM IST சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 … Read more

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்க கூடாது: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகக் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், … Read more