திருச்சி: குடிநீரில் கழிவுநீர்.. "மக்களின் உயிர் உங்களுக்கு அத்தனை மலிவாகி விட்டதா?" கொந்தளித்த அண்ணாமலை!

திருச்சி உறையூரில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாஜகவை சேர்ந்த அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.