நாளை போர்க்கால ஒத்திகை: மின் தடை, சைரன் ஒலி… மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Mock Drill in India: மே 7 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கால ஒத்திகை, பல்வேறு அவசநிலைகளுக்கு நாடு, நாட்டு மக்கள், அரசாங்க நிறுவனங்கள், ஏஜென்சிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.