ஜனாதிபதியிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்

டெல்லி ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கம்   அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளஇந்த தாக்குதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.