பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி… வெளியேறும் பார்வையாளர்கள்… போர் பதற்றம் காரணமா?

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.