போர் பதற்றம் : பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர் போர் பதற்றம்  காரணமாக பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.